உனக்கான என் கவி: பூக்கள் கொண்டு !!!!! sangarfree SIVA என் காதலிக்கு, கவிதைகள் இதோ பூத்து நிற்கிறது என்காதல் எடுத்து சூடிக்கொள்ளேன் !!! நம்பவில்லையென்றால் நீயே போய் ஓர் பூக்கடையில் ஓர் பூ கேட்டு பார் கடையிலுள்ள எல்லா பூக்களும் உன் காலை கட்டி பிடித்து கொண்டு கேட்கும் தன்னையே சூடும் படி .. Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook